துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
துப்புரவு தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ 360லிருந்து ரூ500ஆக உயர்த்தி கடந்த 1.4.19 அன்று மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.
பல ஆண்டுகளாக துப்புரவு பணி யாளர்களாக பணிபுரிந்து எந்தவித குற்ற ச்சாட்டுக்கும் ஆளாகாத சத்திரம் பேருந்து நிலையத்தில் பணிபுரியும் 15 தொழி